சூடான செய்திகள் 1

அநுராதபுர மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட எட்டு பேருக்கும் 8 ஆம் திகதி வரை விளக்கமறில்

(UTV|COLOMBO)  ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க செயலாளர் ஒருவருடைய வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அநுராதபுரம் மாநகர சபையின் தலைவர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்புத்தேகம நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போதே இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

UPDATE- முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு பிணை

பேருவளை – பன்னில கிராமம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்களை கைது செய்ய நடவடிக்கை