சூடான செய்திகள் 1வணிகம்

பின்னவல சுற்றுலா வலயத்தில் மீண்டும் பெருமளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

(UTV|COLOMBO) பின்னவல சுற்றுலா வலயத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் காணப்படுகின்றனர். இதனால் இங்குள்ள வர்த்தகர்கள் மீண்டும் தமது வழமையான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கம் சுற்றுலா தொழிற் துறையை மேம்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்க ஆயத்தம்

நபிகள் நாயகத்தின் வாரிசு ஜீலானி இலங்கை விஜயம்- உலமா சபை சந்தித்து பேச்சு