வகைப்படுத்தப்படாத

ஈரான் மீது மீண்டும் தடை விதிக்கும் அமெரிக்கா?

ஈரான் மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதங்களைப் பெறுவதில் ஈரானைத் தடுக்கும் வகையில் இந்தத் தடைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தமது அணுவாயுதங்கள் தொடர்பான திட்டங்களைக் கைவிடும் வரையில் அதன்மீதான பொருளாதார அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

Related posts

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்

பஸ் மீது பெற்றோல் குண்டு வீச்சு

அமெரிக்காவில் இந்திய தாய், மகன் மர்மமான முறையில் மரணம்