சூடான செய்திகள் 1

மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

(UTV|COLOMBO) வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Related posts

இந்தியா மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை கொண்டுள்ள சிறந்த நாடு : முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் புகழாரம்

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு இம்மாதம் 24ம் திகதி…

BREAKING NEWS – இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

editor