சூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு.

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், பாராளுமன்றத்  தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு  அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று பாராளுமன்ற  கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக் குழு கூடுகிறது.

Related posts

எதிர்க் கட்சி தலைவரின் புனித நோன்புப் பெருநாள் செய்தி

சைட்டம் பெயர்மாற்றம்…

இன்றும் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை