சூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு.

(UTV|COLOMBO) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், பாராளுமன்றத்  தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு  அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று பாராளுமன்ற  கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக் குழு கூடுகிறது.

Related posts

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

மஹிந்த தேசப்பிரிய தனது வீட்டின் முன் பதாகையை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில்..!

ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு மனு: இடையீட்டு மனுவை தாக்கல் செய்த SJB (Petition)