சூடான செய்திகள் 1

நாளை 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|COLOMBO) வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதியில் நாளைய தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளை காலை 9 மணி தொடக்கம் மாலை 05 மணிவரை வவுனியா நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

Related posts

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமானதா?-ஜோசப் ஸ்டாலின்

சபாநாயகர் நியாயமாகவும் தைரியமாகவும் செயற்படுகின்றார் – ரிசாட் பதியுதீன்

தடை செய்யப்பட்ட 14 தமிழர்களின் பெயர் விபரங்கள் இதோ..!