சூடான செய்திகள் 1

கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தான காவற்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்கிய சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Related posts

8 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த தந்தை

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சி