சூடான செய்திகள் 1

அனுராதபுர நகராதிபதி உட்பட 7 பேர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) அநுராதபுர நகராதிபதி எச்.பீ.சொமதாச உள்ளிட்ட 07 பேரையும் இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

1999ம் ஆண்டு தம்புத்தேகம பிரதேசத்தில் வைத்து வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல – அமைச்சர் ஹாபீஸ் நஸீர்

இந்தியாவிலிருந்து 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரை படுகொலை செய்துள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு