சூடான செய்திகள் 1வணிகம்

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 21ஆம் திகதி தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்  அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Related posts

குடிநீர் போத்தல் வியாபார வர்த்தகர்களுக்கு சிவப்பு சமிஞ்ஞை

கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் அதிகரிக்கும்

களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது