சூடான செய்திகள் 1

கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தின் பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்துள்ளார்.
பதுளை – மெதபதன, பதுலுபிட்டிய, ஹேகொட ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம் – ஜனாதிபதிக்கு அதிகரிக்கும் ஆதரவு.

எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

கார்பன் அறிக்கை இன்று(20) நீதிமன்றுக்கு