விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி

(UTVNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இன்று(16) மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related posts

இலங்கையில் மன்செஸ்ட்டர் கால்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தை அமைக்க நடவடிக்கை

மகளீருக்கான உலக கிண்ண போட்டிகளின் நேற்றைய முடிவுகள்

LPL போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியீடு