சூடான செய்திகள் 1

ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

(UTVNEWS | COLOMBO) – முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பயங்கர விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னிலையாகியுள்ளார்.

Related posts

குழந்தைகளின் வாகனத்தில் ஏறிய கெஹலியவால் சர்ச்சை

உலக தபால் தின முத்திரை கண்காட்சி கண்டியில்…

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!