சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவற்துறை ஊடக பேச்சாளர் விடுத்துள்ள தகவல்…

(UTV|COLOMBO) கடந்த 21 (ஏப்ரில்) தினத்தில் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் தொடர்பில் கைதானவர்களில் 77 பேர் காவற்துறை குற்றப்புலனாய்வு பிரிவிலும் 25 பேர் தீவிரவாத விசாரணைகள் பிரிவிலும் உள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைவராக கபில சந்திரசேன

இராஜாங்க அமைச்சரிற்கு எதிரான வழக்கு ஜூன் 12ம் திகதி விசாரணைக்கு

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் : பிரதமரிடம் ஆளுநர் கோரிக்கை