சூடான செய்திகள் 1

இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு 2985 தானசாலைகள்

(UTV|COLOMBO) இம்முறை பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் 2985 தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் தெரிவித்துள்ளது. தானசாலைகளை பதிவு செய்வதற்கு 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.

Related posts

ஒரு தொகை வௌிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

நான் மன நோயாளி இல்லை…

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகளை இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிப்பதற்கு வசதி