சூடான செய்திகள் 1

இரண்டு மணி நேர சுற்றிவளைப்பில் 582 பேருக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO) கொழும்பு நகரினுள் நேற்று முன்தினம்  இரண்டு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீதி ஒழுங்கை மீறிய 582 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பலத்த காற்றுடன் கூடிய மழை

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

வடக்கில், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிப்பு