கேளிக்கை

இறுதியில் சமந்தாவும் இதில் மாட்டிக்கொண்டாரா?

சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல நடிக்கும் நடிகை. இவர் நடிப்பில் விரைவில் ஓ பேபி என்ற படம் திரைக்கு வரவுள்ளது.இப்படத்திற்கு பிறகு சமந்தா மீண்டும் ஒரு சோலோ ஹீரோயின் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் பேய் கதைக்களத்தை கொண்டதாம், நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷாவை தொடர்ந்து சமந்தாவும் பேய் கதையில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மகிழ்ச்சியானசெய்தி ; கிறிஸ்கெயில் ஒய்வு பெறவில்லை (video)

சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அடுத்த அப்டேட்

முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் நயன்தாரா…