விளையாட்டு

சர்வதேச போட்டியில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு

(UTV|INDIA) இந்திய அணியின் சகல துறை விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் அனைத்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் தமது ஓய்வை அறிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து யுவராஜ் சிங் இதனை தெரிவித்துள்ளார்.

புற்று ​நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தனது அடுத்த பணியென யுவராஜ் சிங் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணம் 2017

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

பங்களாதேஷ் அணியின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம்…புதிய உலக சாதனை படைப்பு! (படங்கள் இணைப்பு)