சூடான செய்திகள் 1

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.

(UTV|COLOMBO) மர ஆலை பதிவு மற்றும் சொத்து அடையாளம் குறித்த திருத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக சுற்றுச்சுழல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்!!

இன்று(14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பு

விகாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்