சூடான செய்திகள் 1

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.

(UTV|COLOMBO) மர ஆலை பதிவு மற்றும் சொத்து அடையாளம் குறித்த திருத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக சுற்றுச்சுழல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாத்தறை – பெலியெத்த வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அடுத்தாண்டு திறப்பு

இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை (01) கூடுகிறது