சூடான செய்திகள் 1

களனிவெளி புகையிரத வீதிகளில் உடைந்து வீழ்ந்த மரங்கள்!

(UTV|COLOMBO) அதிக காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக  நேற்றிரவு நிலவிய களனிவௌி மற்றும் கடலோர புகையிரத வீதிகளில் மரங்கள் உடைந்து வீழ்ந்திருந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அவை தற்போதைய நிலையில் புகையிரத வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முகநூலில் காவல்துறையை அவமதித்து பதிவிட்ட இளைஞர் கைது

பொதுத் தேர்தல் தொடர்பான மனு விசாரணைகள் நாளை காலை வரை ஒத்திவைப்பு

மஹிந்தானந்த – நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை