சூடான செய்திகள் 1

களனிவெளி புகையிரத வீதிகளில் உடைந்து வீழ்ந்த மரங்கள்!

(UTV|COLOMBO) அதிக காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக  நேற்றிரவு நிலவிய களனிவௌி மற்றும் கடலோர புகையிரத வீதிகளில் மரங்கள் உடைந்து வீழ்ந்திருந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அவை தற்போதைய நிலையில் புகையிரத வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தாதியர்கள் நாளை காலை 8 மணிவரை தொடர் பணிப்புறக்கணிப்பில்

ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்து, தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்

சர்வதேச சந்தைவாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம் திறப்பு சிறிய நடுத்தர முன்னணி வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பு!!!