சூடான செய்திகள் 1

இன்று ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சி

(UTV|COLOMBO)  இன்று முற்பகல் 10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

இம்முறை சுற்றாடல் முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைதலை குறைத்தல் என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன. எதிர்வரும் 30ஆம் திகதி வரை சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Related posts

அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 22 முதல் ஆரம்பம்

2019 சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்

58ஆவது தடவையாக பொலன்னறுவையில் பொசொன் அன்னதான நிகழ்வு