சூடான செய்திகள் 1

ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

(UTV|COLOMBO) ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.

அதன்படி நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்கள் நாளைய தினம் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

 

Related posts

கொழும்பு காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

செயற்கை நுண்ணறிவு – இலங்கை புதிய வாய்ப்புக்களை தேட வேண்டும்