சூடான செய்திகள் 1

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா பதவி இராஜினாமா

(UTV|COLOMBO) மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

பெரியவர்கள் சிகரெட் புகைப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுவது பிள்ளைகளே

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

அதிக வெப்பத்தினால் ஒருவர் உயிரிழப்பு