சூடான செய்திகள் 1

இன்று பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு

(UTV|COLOMBO) இன்றையதினம் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ  பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் இதன்போது , நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மக்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை…

காலநிலையில் மீண்டும் மாற்றம்

அரச உத்தியோக பூர்வ இணையதளத்திற்கு வெள்ளி விருது