சூடான செய்திகள் 1

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நிசார் இம்ரான் கைது

(UTVNEWS | COLOMBO) – இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட முஹம்மட் நிசார் இம்ரான் எனும் நபர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

பிறந்து சில நாட்களே ஆன சிசுவிற்கு தாய் செய்த காரியம்…

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

பிரதமருக்கு கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம்