சூடான செய்திகள் 1

நைஜீரிய நாட்டவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)  நீர்க்கொழும்பு – ஏத்துகால – புவுன்ஸ் சந்தியில் விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 37 வயதுடைய நைஜீரிய நாட்டவர் ஒருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் எம்பியாகிறார்!

editor

திலங்க சுமதிபாலவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்த கிழக்கு ஆளுநர்!