சூடான செய்திகள் 1

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணை

(UTV|COLOMBO)  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கும் வேறு நபர்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

காதலனுடன் விகாரைக்கு இறுதிப்பயணம் செய்த காதலி

8 ஆவது நாளாகவும் வேலை நிறுத்தம்