சூடான செய்திகள் 1

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

(UTV|COLOMBO) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கு வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஜனாதிபதியின் பணிப்புரைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு இதனைக் கூறியுள்ளது.

நாட்டில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வர்த்தக நோக்கங்களுக்கு வெடிபொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் பிரதமர் [VIDEO]

வெடிப்புச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை