சூடான செய்திகள் 1

பெண் சட்டத்தரணி பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மலேரியாவை சோதிப்பதற்கான மருந்திற்கு அமெரிக்கா பச்சைக் கொடி காட்டியுள்ளது

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்

போதை பொருள்களுடன் இருவர் கைது…