சூடான செய்திகள் 1

பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

(UTV|COLOMBO) பெண் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு தடங்களை ஏற்படுத்திய பெண் சட்டத்தரணி ஒருவர் புதுக்கடை உயர் நீதிமன்ற தொகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்..

தேசிய உணவு அரங்கம் 2018 கண்காட்சி