சூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடுகின்றது

(UTV|COLOMBO)உயிர்த்த ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (29ஆம் திகதி) காலை கூடவுள்ளது.

விசேட தெரிவுக்குழு இன்று காலை 9 மணிக்கு கூடவுள்ளதுடன், ஊடக சந்திப்பை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

18 ஆம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்

வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அமைச்சர் ரிசாட் வலியுறுத்து…

புதிய களனி பாலத்திற்கு பூட்டு