சூடான செய்திகள் 1

ஜூன் மாதம் கல்வியற் கல்லூரிக்கான நேர்முகப் பரீட்சை

(UTV|COLOMBO) 2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

மேற்படி இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை 2019 ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பமாக இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்ய உத்தரவு [VIDEO]

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்