சூடான செய்திகள் 1

கடமைகளை பொறுப்பேற்ற புதிய பிரதி காவற்துறைமா அதிபர்

(UTV|COLOMBO) வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஸ்ட பிரதி காவற்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரவி விஜயகுணவர்தன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் – காங்கேசந்துறையில் உள்ள பிரதி காவற்துறைமா அதிபர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Related posts

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor

உறுதியான ஈரான் ஜனாதிபதியின் வருகை: அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடு