சூடான செய்திகள் 1

எழுபது கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) கடற்படையினர் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் கடற்கரையில் இருந்து 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா கொண்டு செல்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்

ஐ.கே மஹாநாம,பீ.திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

இரண்டாம் தவணைக்கான விடுமுறை இன்று(03) ஆரம்பம்…