சூடான செய்திகள் 1

எழுபது கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) கடற்படையினர் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் கடற்கரையில் இருந்து 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா கொண்டு செல்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

குருந்தூர் மலையில் சிங்கள-தமிழ் கவலரம் : எச்சரிக்கும் சரத் வீரசேகர

எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை…

புகையிரத ஊழியர்கள் இன்று நண்பகல் முதல் வேலைநிறுத்தம்