சூடான செய்திகள் 1

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

(UTV|COLOMBO) நேற்று மாலை பொகவந்தலாவை – கொட்டியாகலை மேல்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வீட்டில் தீ

ஹிட்லர் ஆட்சி : முட்டாள்தனமான அறிவுரை : ஜேர்மனி தூதுவர்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரை சந்திக்கவுள்ளது