சூடான செய்திகள் 1

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமைக்கு

(UTV|COLOMBO)  யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் வழமை போல் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

அந்நிலையில், கைது செய்யப்பட்ட சக மாணவர்களின் பூரண விடுதலை சாத்தியமாகாத பட்சத்தில் இக் கல்விப் புறக்கணிப்பினை தொடர்ந்து பல ஜனநாயகப் போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் கலை பிரிவின் தலைவர் ஆர். கிரிஷாந்தன் எமது UTV செய்தி பிரிவிற்கு  கருத்து தெரிவிக்கையில்…

Related posts

பிரதமராக மகிந்தவை நியமித்தமைக்கான இரகசியத்தை வெளியிட்டார் ஜனாதிபதி…

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

போதை மாத்திரைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கைது