சூடான செய்திகள் 1

விசேட மேல் நீதிமன்றத்தால் கோத்தாபயவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

(UTV|COLOMBO)  விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக,  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு விசேட மேல் நீதிமன்றம் இன்று(22) தீர்மானித்துள்ளது.

மெதமுலனையிலுள்ள, டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தின் போது ரூபா 33 மில்லியன் அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இராணுவ அதிகாரிகளே சிறையில் அதிகமாக இருக்கிறார்கள்-கோட்டாபய

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

editor

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு-அபிவிருத்தித் திணைக்களம்