வகைப்படுத்தப்படாத

இலங்கையர்களின் பொறுப்பு தொடர்பில் பிரதமர்

 

(UDHAYAM, COLOMBO) – நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை தேர்தெடுக்க வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வீரக்கெட்டிய, ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாறிறிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக சர்வதேச நீதிமன்றமோ? சட்டமோ அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

கடுகதி ரயில் தடம்புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழப்பு