சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (AUDIO)

(UTV|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம்  பாராளுமன்றத்தில் அமைந்துள்ள சபாநாயகரின் காரியாலயத்தில் வைத்து குறித்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(02)

உடவளவை நீர்த்தேத்தின் திறக்கப்பட்ட இரண்டு வான் கதவுகள் மூடல்

12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!