சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (AUDIO)

(UTV|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம்  பாராளுமன்றத்தில் அமைந்துள்ள சபாநாயகரின் காரியாலயத்தில் வைத்து குறித்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

அமித் வீரசிங்கவுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாளை முதல் நாட்டில் ஏற்படப்போகும் மாற்றம்…

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி