சூடான செய்திகள் 1

கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா

(UTV|COLOMBO) இன்று (17) அதிகாலை  1 மணியளவில் கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா ஒன்று தொடர்பில் இலங்கை விமானப் படையினருக்கு அறிவித்ததாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன இது  ட்ரோன் ​கமெராவாகவோ அல்லது சிறியரக விமானமாகவோ இருக்கலா​மென தெரிவித்தார்.

இதற்கு முன்னரும், சந்தேகத்துக்கிடமான மேற்படி கமெரா, பலமுறை வானில் வட்டமிட்டுள்ளதென, அவர் மேலும் கூறினார்.

 

 

 

Related posts

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் விஜயம்

இலங்கை – பங்களாதேஷிற்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்