சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) லுனுகம்பெவஹர, பெரலிஹல பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 09.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு

அரசியலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது

MMDA:”சட்டமூலத்தை திருத்திய முஸ்லிம் புத்திஜீவிகளை வண்மையாக கண்டிக்கின்றோம்” சட்டத்தரணி சரீனா