சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் மீண்டும் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 7.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

லங்கா சஜித் பெரேராவுக்கு பிணை

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

அரசாங்க அலுவலக கட்டடங்களை இடமாற்றும் செயற்பாடுகள் முன்னெடுப்பு