சூடான செய்திகள் 1

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி விளக்கமறியலில்

(UTV|COLOMBO) வன்முறை சம்பவம் தொடர்பில் நிகவெரட்டியவில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 12 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது!!

ICU வுக்கு மாற்றப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம்…