சூடான செய்திகள் 1

நாமல் குமார குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

(UTV|COLOMBO) வரக்காபொல பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளரான நாமல் குமார, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related posts

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்