சூடான செய்திகள் 1

விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) விசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த 4 வௌிநாட்டவர்கள் கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெஹிவளை மேம்பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 33 ,36 மற்றும் 38 வயதுடைய நைஜீரியா நாட்டவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

மஹிந்தவும் பாராளுமன்றத்திற்கு வந்தார்

48 மணித்தியாலத்தில் 700 பேர் கைது…

அடுத்த மாதம் 5ம் திகதி கொழும்பு – கோட்டை வரையிலான இலகு ரயில் பாதை ஆரம்பம்