சூடான செய்திகள் 1

நாடு முழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடுமுழுவதும் இன்று(13) இரவு 09.00 மணி முதல் நாளை(14) அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முறை

இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

ஷாபி விசாரணை ஒத்திவைப்பு