சூடான செய்திகள் 1

(UPDATE) குளியாபிட்டி உள்ளிட்ட பிரதேசத்தில் நாளை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(UTV|COLOMBO) குளியாபிட்டிய, ஹெட்டிபொல, பின்கிரிய,தும்மலசூரிய,ரஸ்னாயகபுற மற்றும் கொபேகனேமற்றும் பகுதிகளில் நாளை காலை 4 மணிவரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

புதிய பிரதமருக்கு இரு நாடுகள் வாழ்த்து!

பாரிய கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் மண்ணுக்குள்

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor