சூடான செய்திகள் 1

(UPDATE) குளியாபிட்டி உள்ளிட்ட பிரதேசத்தில் நாளை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

(UTV|COLOMBO) குளியாபிட்டிய, ஹெட்டிபொல, பின்கிரிய,தும்மலசூரிய,ரஸ்னாயகபுற மற்றும் கொபேகனேமற்றும் பகுதிகளில் நாளை காலை 4 மணிவரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துதல் தொடர்பில் புதிய நடைமுறை – ஜனாதிபதி

சீரற்ற காலநிலையினால் 9 பேர் உயிரிழப்பு-பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபா…

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த விளக்கமறியலில்