சூடான செய்திகள் 1

மாணவர்களின் வருகை குறைவு

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இன்று  (13ஆம் திகதி) ஆரம்பமாகின.

மேற்படி இரண்டாம் தவணைக்காக இன்று நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

“ரணில்- ராஜபக்‌ஷக்களுக்கிடையிலான சந்திப்பு விரைவில்….!

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை- ஆஷு மாரசிங்க

உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய செய்தி…