சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை

(UTV|COLOMBO) பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதேசங்கள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக நாட்டின் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம்

நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்