சூடான செய்திகள் 1

பலஸ்தீன் பிரஜை ஒருவர் மீண்டும் நாடுகடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு பயணித்த பலஸ்தீன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

30 வயதுடைய நபரே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை