விளையாட்டு

முன்னாள் இலங்கை வீரர்கள் மீது குற்றச்சாட்டு

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கட் வீரர்களான அவிஷ்க குணவர்தன மற்றும் நுவன் சொய்சா ஆகியோருக்கு எதிராக சர்வதேச கிரிக்கட் கவுன்சில் ஊழல் குற்றச்சாட்டு சமத்தியுள்ளது.

டி 10 லீக் போட்டித் தொடரின் போது எமிரேட்ஸ் கிரிக்கட் சபையின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை மீறியுள்ளதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வேர்னன் பிலந்தர் ஓய்வு

T20 உலகக் கிண்ணத்திற்காக சிங்கங்கள் நாட்டிலிருந்து வெளியேறினர்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக ஷேர்ன் வார்ன்